அனைத்துப் பத்திரிகையாளர்களின் காலில் விழுந்து மன்னிப்புக் கேள்: எஸ்.வி.சேகர் மீது பாரதிராஜா காட்டம்!
பெண் பத்திரிகையாளர்கள் பற்றி முகநூலில் அவதூறாக பதிவிட்ட விவகாரத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களின் காலில் விழுந்து எஸ்.வி.சேகர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா..










