முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

சாயல்குடி அருகே ரூ.63 கோடியில் சூரிய மின் உற்பத்தி: அமைச்சர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ரூ. 63 கோடியில் அரசின் பங்களிப்புடன் நடைபெறும் சூரிய மின் உற்பத்தி திட்டப் பணிகளை

News image

மாரியூர் கிராமத்தில் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் திட்டப்பணிகளை வியாழக்கிழமை ஆய்வு செய்த தமிழக தொழில்துறை அமைச்சர் எம். சி.சம்பத். 

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST


ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே ரூ. 63 கோடியில் அரசின் பங்களிப்புடன் நடைபெறும் சூரிய மின் உற்பத்தி திட்டப் பணிகளை வியாழக்கிழமை தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் ஆய்வு செய்தார்.
சாயல்குடி அருகே உள்ள மாரியூரில் 268 ஏக்கர் பரப்பளவில் 10 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை அமைச்சர் எம் சி. சம்பத், வியாழக்கிழமை ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான நிலங்கள் அதிகம் உள்ளதாலேயே இங்கு அதிகளவில் சூரிய மின் உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இப்பகுதி மக்களின் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் அரசு இத்திட்டத்தை அமல்படுத்துகிறது என்றார். 
உடன் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன். திட்ட மேலாண்மை இயக்குநர் பி.இளங்கோவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.