பெ.நா.பாளையம்: கோவை அருகே ஆனைகட்டி வனப் பகுதியில் யானை தாக்கியதில் ஆதிவாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆனைகட்டி அருகே சேம்புக்கரையைச் சேர்ந்தவர் முருகேசன் (41). இவருக்கு ரங்கம்மாள் என்ற மனைவியும், அருண், சிந்து ஆகிய குழந்தைகளும் உள்ளனர்.
இவர் தூமனூரில் உள்ள தனது மாமா விக்னேஷை பார்ப்பதற்காக சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் சேம்புக்கரைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
அப்போது எதிரில் வந்த காட்டு யானை அவரைத் தாக்கியது. இதில் படுகாயமுற்ற அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கோவை வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாக பஞ்சமி முன்னிட்டு பக்தர்கள் வழிபாடு - புகைப்படங்கள்

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 17 - நேரலை!

ஐஸ்கிரீம் பெட்டியில் உயிருடன் இருந்த எலி! வைரலாகும் விடியோவால் அதிர்ச்சி!

ஜான் செல்வகுமார் பாண்டியன் காலமானார்
விடியோக்கள்
TVK 100 நாள் ஆட்சி: சாதித்தாரா விஜய்? | TVK Vijay | CM Vijay |


