தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

கோவை அருகே யானை தாக்கி ஆதிவாசி சாவு

கோவை அருகே ஆனைகட்டி வனப் பகுதியில்  யானை தாக்கியதில் ஆதிவாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST


பெ.நா.பாளையம்: கோவை அருகே ஆனைகட்டி வனப் பகுதியில்  யானை தாக்கியதில் ஆதிவாசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
ஆனைகட்டி அருகே சேம்புக்கரையைச் சேர்ந்தவர் முருகேசன் (41). இவருக்கு ரங்கம்மாள் என்ற மனைவியும்,  அருண், சிந்து ஆகிய குழந்தைகளும் உள்ளனர். 
இவர் தூமனூரில் உள்ள தனது மாமா விக்னேஷை பார்ப்பதற்காக சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் சேம்புக்கரைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். 
அப்போது எதிரில் வந்த காட்டு யானை அவரைத் தாக்கியது. இதில் படுகாயமுற்ற அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இதுகுறித்து தகவலறிந்த கோவை வனத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.