சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: திமுக முன்னாள் எம்.எல்.ஏவுக்கு 10 ஆண்டுகள் சிறை
கேரளாவைச் சேர்ந்த சிறுமி ஒருவரை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து அவரது மரணத்திற்கு காரணமாக அமைந்ததாகக் தொடரப்பட்ட வழக்கில், பெரம்பலூர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை.







