ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

இனி அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு உதவி: செல்லூர் ராஜூ 'அடடே' பேட்டி! 

இனி அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :4 பிப்ரவரி 2018, 8:01 am

DIN

மதுரை: இனி அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  

மதுரையில் ஞாயிறன்று அதிமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

இனி அதிமுக உறுப்பினர் அட்டை இருந்தால்தான் அரசு உதவிகள் பெற முடியும்.  காவிரி விவகாரத்தினைப் பொறுத்த வரை உரிய நடவடிக்கையினை விரைந்து எடுக்குமாறு கோரி பிரதமரிடம், முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை வைப்பார்.  காவிரி விவகாரத்தில் அதிமுக அரசு தொடர்ந்து இறுதிவரை போராடும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.