எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தை கடைசி வெள்ளி: விஸ்ராந்தியில் லலிதா சகஸ்ரநாம பாராயணம்

சென்னை நகருக்கு அருகாமையில் பாலவாக்கத்தில் விஸ்ராந்தி ஆதரவற்ற, வயது முதிர்த்த பெண்கள் காப்பகத்தில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :10 பிப்ரவரி 2018, 10:11 am



சென்னை நகருக்கு அருகாமையில் பாலவாக்கத்தில் விஸ்ராந்தி ஆதரவற்ற, வயது முதிர்த்த பெண்கள் காப்பகத்தில் தை மாத கடைசி வெள்ளிக்கிழமை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Story image

தை மாதம் என்றாலே விசேஷம். அதிலும் நேற்று தை மாத கடைசி வெள்ளிக் கிழமை என்பதால், ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்பு லலிதா சகஸ்ர பாராயணம் - தேவி துதிகள் போன்றவைகளை பாடி மன மகிழ்ச்சியும், அமைதியினையும் ஏற்படுத்தினர். காப்பகத்தில் இருக்கும் முதியோர் இதனைக் கேட்டு மன அமைதி அடைந்தனர்.

Story image

காப்பகத்திற்கு வேண்டிய உதவித் தொகையினையும் மகளிர் அமைப்பு அளித்தது. இந்நிகழ்ச்சியினை விஸ்ராந்தி ஆதரவற்ற, வயது முதிர்த்த பெண்கள் காப்பகத்துடன் இணைந்து கொட்டிவாக்கம் அப்பய்ய தீட்சதர் அறக்கட்டளையின் நிறுவனர் ஆர். சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.