வாகனச் சோதனையில் பொறியியல் பட்டதாரிகள் மீது தாக்குதல்: பொதுமக்கள் மறியல்; போலீஸார் தடியடி
திருச்சி - வயலூர் சாலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச் சோதனையின் போது பொறியியல் பட்டதாரிகளைக் காவல்துறையினரைத் தாக்கியதை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.










