வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள்: அதிர வைத்த ஓபிஎஸ்!
சசிகலா குடுமபத்தினர் கொடுத்த அழுத்தத்திற்கு என்னைத் தவிர வேறு யாராவது இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்..









