பணிக்குத் திரும்பாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை: போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை!
வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.









