சிவகாசியில் பட்டாசு தொழிலை பாதுகாக்கக் கோரி தேமுதிக சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:
சுற்றுச்சூழல் பாதிக்கிறது எனக்கூறி போகியையும் நிறுத்தினாலும் நிறுத்திவிடுவார்கள். மத்திய அரசின் சட்டத்தால் 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும். சீனப் பட்டாசு இறக்குமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் அதில் தேமுதிக தனித்து போட்டியிடும். அரசியலில் ரஜினியும், கமலும் எனக்கு ஜுனியர்கள். இங்கு நான்தான் சீனியர்.
பேருந்து கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக சார்பில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


