கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

ஆளுநர் பாதுகாப்பு அதிகாரி மாற்றம்

ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக நாகப்பட்டினம் மாவட்டம், காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.

Updated On :24 ஜூலை 2018, 1:17 am IST

ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக நாகப்பட்டினம் மாவட்டம், காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் நிரஞ்சன்மார்டி ஒரு உத்தரவை திங்கள்கிழமை வெளியிட்டார். அதில், தமிழக ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த எம்.துரை, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்படுகிறார். அதே வேளையில் நாகப்பட்டினம் மாவட்டம், காவல் கண்காணிப்பாளராக இருந்த தேஷ்முக் சேகர் சஞ்சய், ஆளுநர் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்படுகிறார் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரியாக புதிதாக நியமிக்கப்பட்ட தேஷ்முக் சேகர் சஞ்சய், ஓரிரு நாள்களில் பொறுப்பை ஏற்பார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.