தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்களை வழக்கில் சேர்க்க நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உத்தரவிட்ட துணை வட்டாட்சியர்களை, அது தொடர்பான வழக்கில் சேர்க்க மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.








