அரசியல்வாதிகள் நீதிமன்றத் தீர்ப்பினை விமர்சிப்பதை வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு: நீதிபதி கிருபாகரன்
அரசியல்வாதிகள் நீதிமன்றத் தீர்ப்பினை விமர்சிப்பதை வேடிக்கை பார்ப்பது வெட்கக்கேடு என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.









