தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள் உலகளவில் கவனம்பெறும் உ.பி. பெண்களின் மூலிகை தேநீர்! மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த அனுமதி அளித்தது யார்? அமித் ஷாவுக்கு ராகுல் கேள்விமத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!
/

ஹைதராபாத் - திருவனந்தபுரம் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

ஹைதராபாத் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது.

Updated On :27 ஜூன் 2018, 3:13 am IST

ஹைதராபாத் - திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதலாக ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட உள்ளது.
ஹைதராபாத் - திருவனந்தபுரம் இடையே காட்பாடி வழியாக விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் ஒரு இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டி கூடுதலாக இணைக்கப்படவுள்ளது. ஹைதராபாதில் இருந்து திருவனந்தபுரத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் ஜூலை 3 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 -ஆம் தேதி வரையிலும், திருவனந்தபுரத்தில் இருந்து ஹைதராபாத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் ஜூலை 5 -ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4 -ஆம் தேதி வரையிலும் இப்பெட்டி தற்காலிகமாக இணைக்கப்படவுள்ளது என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.