மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

சென்னை எம்ஜிஆர் நகரில் சிறுவன் கொலை: ஒருவர் கைது; தாயிடம் விசாரணை

சென்னை எம்ஜிஆர் நகரில் 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

News image
Updated On :1 மார்ச் 2018, 6:00 am

DIN


சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாயிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தனியார் டியூஷனில் இருந்து சிறுவனை அழைத்துச் சென்று சேலையூர் அருகே சிறுவனின் தலையில் இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்றதாக நாகராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுவனின் தாய்க்கும், நாகராஜ் என்பவருக்கும் இடையே இருந்த தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவன் கொலை செய்யப்பட்டனா என்ற கோணத்தில், தாய் மஞ்சுளாவிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.