தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ராஜீவ் வழக்கு: ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கியது மதுரை கிளை நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 வார காலம் பரோல் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :1 மார்ச் 2018, 5:46 am

DIN


மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 வார காலம் பரோல் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
 
62 வயதாகும் தாயைப் பார்க்கவும் குடும்ப சொத்துகளை பிரிக்கும் பணிகளுக்காகவும் ரவிச்சந்திரன் தரப்பில் 1 மாத காலம் பரோல் கேட்டிருந்த நிலையில், 2 வார கால பரோல் வழங்கி மதுரைக் கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பரோல் காலத்தில் ஊடகங்களையோ அரசியல் கட்சித் தலைவர்களையோ சந்திக்கக் கூடாது என்று நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.