ராஜீவ் வழக்கு: ரவிச்சந்திரனுக்கு 2 வாரம் பரோல் வழங்கியது மதுரை கிளை நீதிமன்றம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ரவிச்சந்திரனுக்கு 2 வார காலம் பரோல் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.










