பிடர் கொண்ட சிங்கமே பேசு: கருணாநிதிக்காக வைரமுத்து வாசித்த உணர்ச்சிக் கவிதை! (விடியோ)
உடல்நலக் குறைவால் ஓய்வில் இருக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்காக 'பிடர் கொண்ட சிங்கமே பேசு' என்று தொடங்கும் கவிதையை, கவிஞர் வைரமுத்து வாசித்துக் காட்டும் விடியோ தற்பொழுது வெளியாகியுள்ளது.











