ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவைப் போல என்னைப் பார்த்தார்கள்: மனம் வெதும்பிய நாஞ்சில் சம்பத்!
ஒரு ராஜாளிப் பறவை காலுக்கு கீழே சிக்கிய புழுவைப் போல என்னைப் பார்த்தார்கள் என்று டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகியது குறித்து நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.









