மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தால் மிகப்பெரும் போராட்டம்: ஈரோடு மாநாட்டில் திமுக சிறப்புத் தீர்மானம்!
மாநில உரிமைகளை விட்டுக்கொடுத்தால் மிகப்பெரும் போராட்டம் வெடிக்கும் என்று ஈரோட்டில் நடைபெற்று வரும் திமுக மண்டல மாநாட்டில் திமுக சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.










