மதுரை: மதுரை - சென்னை இடையேயான ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
மதுரையில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானத்தின் என்ஜினில் கோளாறு இருப்பதை, விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானி கண்டறிந்தார்.
இதையடுத்து, விமானத்தை மீண்டும் மதுரையிலேயே அவசரமாக தரையிறக்கினார். இதனால் அந்த விமானத்தில் இருந்த 75 பயணிகளும் பத்திரமாக தரையிறங்கினர்.
என்ஜினில் உள்ள கோளாறு சரி செய்யப்பட்டு பகல் 12.30 மணிக்கு விமானம் மீண்டும் புறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

5 மாநில பேரவைத் தேர்தல்கள்! கருத்துக் கணிப்பு முடிவுகள் - உடனுக்குடன்!
மேற்கு வங்கத்தில் அதிகாரம் யாருக்கு? வெளியானது கருத்துக் கணிப்பு

கேரளத்தில் ஆட்சியைக் கைப்பற்றுமா காங்கிரஸ்? - வெளியானது கருத்துக் கணிப்பு!

அதிகாரம் யாருக்கு? தமிழ்நாடு பேரவைத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் சொல்வதென்ன?
வீடியோக்கள்

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு


