மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

காவிரி உரிமைக்காகப் போராடுவதில் தவறில்லை: முதல்வர் பழனிசாமி 

காவிரி உரிமைக்காகப் போராடுவதில் தவறில்லை என்று சென்னை அருகேயுள்ள அம்பத்தூரில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

News image
Updated On :1 மே 2018, 3:11 pm

கவியழகன்

சென்னை: காவிரி உரிமைக்காகப் போராடுவதில் தவறில்லை என்று சென்னை அருகேயுள்ள அம்பத்தூரில் நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார்.

சென்னை அருகேயுள்ள திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் அதிமுக சார்பாக மே தின பொதுக்கூட்டம் நடந்தது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலை வகித்துப் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

எப்பொழுதுமே உரிமைக்காகப் போராடுவதில் தவறில்லை. தமிழக மக்கள் தங்களது வாழ்வாதாரமான காவிரியில் உள்ள உரிமைக்காக போராடுவதை பாராட்டுகிறேன். ஆனால் அந்த போராட்டமானது சட்டம் ஒழுங்கினை பாதிக்காத வகையில் அமைய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.