அகில பாரத பத்மநாபதாஸ் பக்த ஜனசேவா சமிதி சார்பில் கேரள மாநிலம் காசர்கோட்டில் தொடங்கிய அமைதி ரத யாத்திரை சாமிதோப்பு வந்தது.
உலக அமைதி வேண்டி சாதுக்காளால் தொடங்கப்பட்ட இந்த ரத யாத்திரை கேரளத்தின் பல்வேறு மாவட்டங்கள் வழியாக சாமிதோப்பை வந்தடைந்தது. அங்குள்ள அன்புவனத்துக்கு வந்த யாத்திரைக் குழுவினரை, பாலபிரஜாபதி அடிகளார் வரவேற்றார்.
இந்த ரதயாத்திரையில் கேரளத்தைச் சேர்ந்த பிரமானந்தா தீர்த்த புஷ்பாஞ்சலி சுவாமி, சொருபானந்த மடம் சிவனந்தகிரி சுவாமிகள், மோகன்குமார் ஆகியோர் வந்திருந்தனர். தொடர்ந்து சாமிதோப்பில் சாதுக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், திருக்கோயில்களை தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லக்கூடாது. சாமிதோப்பு தலைமைப்பதியை தேவசம்போர்டு நிர்வாகம் கைப்பற்றக் கூடாது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி சாமிதோப்பில் சாதுக்கள் சங்கமம் என்ற மாநாடு நடத்துவது என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளிச்சட்டம்பி படத்தின் முதல் நாள் வசூல்!
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்! - திமுக

லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்! இதுவரை 290 பெண்கள் உள்பட 2,198 பேர் பலி!
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

