தமிழக விவசாயிகள் மீண்டும் வஞ்சிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பாகும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து மூன்று மாதங்கள் கடந்த பிறகு மத்திய அரசு வரைவு திட்டம் ஒன்றினை அளித்துள்ளது.
நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அந்தந்த மாநிலத்துக்கு உரிய நீரைத் திறந்து விடும் அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதைப் போன்ற அதிகாரம் இப்போது அளிக்கப்பட்டுள்ள வரைவு திட்டத்துக்கு உண்டா என்பது தெளிவாக இல்லை. உச்ச நீதிமன்றம் 16-ஆம் தேதி அதைத் தெளிவாக்க வேண்டும். தமிழக விவசாயிகள் மீண்டும் வஞ்சிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


