பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

விவசாயிகள் மீண்டும் வஞ்சிக்கப்படக் கூடாது: பழ.நெடுமாறன்

தமிழக விவசாயிகள் மீண்டும் வஞ்சிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பாகும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :14 மே 2018, 8:05 pm

தமிழக விவசாயிகள் மீண்டும் வஞ்சிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பாகும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து மூன்று மாதங்கள் கடந்த பிறகு மத்திய அரசு வரைவு திட்டம் ஒன்றினை அளித்துள்ளது. 
நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அந்தந்த மாநிலத்துக்கு உரிய நீரைத் திறந்து விடும் அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதைப் போன்ற அதிகாரம் இப்போது அளிக்கப்பட்டுள்ள வரைவு திட்டத்துக்கு உண்டா என்பது தெளிவாக இல்லை. உச்ச நீதிமன்றம் 16-ஆம் தேதி அதைத் தெளிவாக்க வேண்டும். தமிழக விவசாயிகள் மீண்டும் வஞ்சிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.