தமிழக விவசாயிகள் மீண்டும் வஞ்சிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பாகும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து மூன்று மாதங்கள் கடந்த பிறகு மத்திய அரசு வரைவு திட்டம் ஒன்றினை அளித்துள்ளது.
நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அந்தந்த மாநிலத்துக்கு உரிய நீரைத் திறந்து விடும் அதிகாரம் மேலாண்மை வாரியத்துக்கு அளிக்கப்பட்டிருந்தது. அதைப் போன்ற அதிகாரம் இப்போது அளிக்கப்பட்டுள்ள வரைவு திட்டத்துக்கு உண்டா என்பது தெளிவாக இல்லை. உச்ச நீதிமன்றம் 16-ஆம் தேதி அதைத் தெளிவாக்க வேண்டும். தமிழக விவசாயிகள் மீண்டும் வஞ்சிக்கப்படாமல் பார்த்துக் கொள்வது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகர்கோவிலில் பிரதமர் மோடி சாலை வலம்! அம்பேத்கர் படத்திற்கு மலர்தூவி மரியாதை!
ஏப்.19-ல் தனுஷின் கர படத்தின் முன் வெளியீட்டு விழா!

லக்னௌவுக்கு எதிராக ஆர்சிபி பந்துவீச்சு; பிளேயிங் லெவனில் மீண்டும் ஹேசில்வுட்!

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


