சென்னையில் சென்ட்ரல் - நேரு பூங்கா, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., மற்றும் சின்ன மலை இடையே புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து மே 25-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
பொதுமக்கள் இப்பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதை அறிந்து கொள்வதற்காக இந்த புதிய வழித்தடங்களில் இலவச பயணத்தை அறிமுகம் செய்தது. மே 29-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வரை இந்த இலவச பயணம் தொடர்ந்தது.
இதில் மொத்தம் 6 லட்சத்து 41 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இலவச பயணம் தொடங்கிய மே 25-ஆம் தேதி 50 ஆயிரம் பேர், மே 26-ஆம் தேதி 20 ஆயிரத்து 500 பேர், மே 27-ஆம் தேதி அதிகபட்சமாக 1 லட்சத்து 84 ஆயிரத்து 518 பேர், மே 28-ஆம் தேதி 1 லட்சத்து 12 ஆயிரத்து 520 பேர், கடைசி நாளான மே 29-ஆம் தேதி 1 லட்சத்து 73 ஆயிரத்து 986 பேர் பயணம் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?

மு.க. ஸ்டாலினும் ராகுலும் ஒன்றாகப் பிரசாரமா? - ஆர்.எஸ். பாரதி பதில்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


