தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சூலூர்: நொய்யல் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவன் 

சூலூர் அருகே நொய்யல் ஆற்றில் குளிக்க வந்த பள்ளி மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :3 நவம்பர் 2018, 10:18 am

மதன்

சூலூர் அருகே நொய்யல் ஆற்றில் குளிக்க வந்த பள்ளி மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

நொய்யல் ஆற்றில் நீச்சல் அடிக்கவும், மீன்பிடிக்கவும் வந்த பள்ளி மாணவர்கள் குணசேகரன், ரஞ்சித் ராஜ், திருமலைவாசன் ஆகியோர் குளித்துக் கொண்டிருந்த போது ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டனர்.

இதில் திருமலைவாசன் சுதாரித்துக் கொண்டு கரையேறினார். அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் ரஞ்சித் ராஜை பிடித்து கரைசேர்த்தனர். இதில் குணசேகரன் தண்ணீரில் சிக்கிக் கொண்டார். அவரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

குணசேகரன் 8வது படித்து வந்தார். மூன்று மாணவர்களும் செலக்கரைச்சல் பகுதியைச் சேர்ந்தவர்கள். மீட்கப்பட்ட  ரஞ்சித் ராஜும் குணசேகரனும், சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.