சென்னையில் முகாமிட்டுள்ள தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், ஆணையத்துக்கு அனுப்பப்பட்ட 35-க்கும் அதிகமான மனுக்கள் மீது விசாரணை நடத்தினார். தமிழகம், புதுச்சேரியில் தாழ்த்தப்பட்டோர் நலன் சார்ந்து தேசிய ஆணையத்துக்கு பல்வேறு மனுக்கள் அனுப்பப்படும். இந்த மனுக்கள் மீது அவ்வப்போது விசாரணை நடத்தப்படும்.
அதன்படி, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் முகாமிட்டுள்ளார். அவர் திங்கள்கிழமை பிற்பகலில் பல்வேறு மனுதாரர்களிடம் நேரடியாக விசாரணை நடத்தினார்.
தடகளத்தில் தடம்பதித்த திருநங்கை சாந்தி உள்ளிட்ட பலரும் ஆணையத்தில் மனு அளித்துள்ளனர். அவர்களது மனுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. ஆணையத்தின் விசாரணைகள் விரைந்து முடிக்கப்பட்டு, அரசுக்கு பரிந்துரைகள் அனுப்பப்படும் எனத் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பழ. கருப்பையா பிரசாரம்

கள் விற்பனையை திறந்து, டாஸ்மாக்கை மூடுவோம்: சீமான்

மகளிா் இடஒதுக்கீடு சட்டம் 2023 அமல்: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு காங்கிரஸ் விமா்சனம்

திருமயம் அருகே இளைஞா் கொலை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

