அரசு கல்லூரிகளில் உள்ள 3,000-த்துக்கும் மேற்பட்ட பேராசிரியர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: அரசு கல்லூரிகளில் சுமார் 3,000-த்துக்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெருநகரம் முதல் கிராமம் வரை உள்ள ஏழை, எளிய சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரசு கல்லூரிக்குச் சென்று படிக்கக்கூடிய நிலையில்தான் உள்ளனர்.
அதனால், அரசு கல்லூரிகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேலும், கெளரவ விரிவுரையாளர்களாக அரசு கல்லூரிகளில் உள்ள 4,300 பேரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைநகரில் தெருநாய்க்கடி சம்பவங்கள் அதிகரிப்பு: விஜய் கோயல் குற்றச்சாட்டு

தொகுதி அலசல்: கொளத்தூா்! முதல்வா் தொகுதியில் பலம் காட்டும் திமுக!

கூட்டுறவின் வெற்றி!

தொடரும் ஜனநாயகப் பின்னடைவு!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

