தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் பதவி உயர்வு பெற்ற 47 பொறியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கான உத்தரவை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திங்கள்கிழமை வழங்கினார்.
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மண்டலம், மாவட்ட அளவிலான அலுவலகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம், சென்னையில் உள்ள தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் கே.சி.கருப்பணன் பேசுகையில் தற்போதைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மிகப் பெரிய பிரச்னையாக உள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்' என்றார்.
47 பேருக்கு பதவி உயர்வு: இதில், பதவி உயர்வு பெற்ற 47 பொறியாளர்கள், அமைச்சுப் பணியாளர்களுக்கான உத்தரவையும், ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனத்துக்கான ஆணையையும் அவர் வழங்கினார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் வனம், சுற்றுச்சூழல் துறை முதன்மைச் செயலர் ஷம்பு கல்லோலிகர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் உறுப்பினர் செயலர் து.சேகர் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குற்றாலம் செண்பகாதேவி கோயிலில் ரூ3.87 லட்சத்தில் ஜெனரேட்டா் வசதி
காசிதா்மத்தில் இருதரப்பினா் மோதல் வழக்கில் 8 போ் கைது

வாக்குகளை எண்ணும் பணியாளா்களுக்குப் பயிற்சி
மூதாட்டியிடம் தங்கச் சங்கிலியை பறித்தவா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

