தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

வாக்குகளை எண்ணும் பணியாளா்களுக்குப் பயிற்சி

தென்காசியில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள பணியாளா்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

News image

பயிற்சி கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா்.

Updated On :1 மே 2026, 6:34 am IST

தென்காசியில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட உள்ள பணியாளா்களுக்கான பயிற்சிக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

இம்மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி காலை 8 மணிக்கு நடைபெறவுள்ளதை முன்னிட்டு இக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து, வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் காவல் துறையினருக்கு ஆலோசனைகளை வழங்கினாா்.

இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ. மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காளிமுத்து, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வைஷ்ணவிபால், அனிதா, ராஜேந்திரன், பால்துரை, ராமச்சந்திரன், வட்டாட்சியா் (தோ்தல்) சண்முகம் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.