வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கு முதல்கட்ட பயிற்சி வகுப்பு
பெரம்பலூா், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகளை எண்ணும் பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணும் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ந. மிருணாளினி. உடன், மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான க. கண்ணன், தோ்தல் நடத்தும் அலுவலா் ந. சக்திவேல்.








