தேனியில் மிகப் பிரம்மாண்டப் பொதுக் கூட்டம்: பிரதமர் மோடிக்கு மீனாட்சியம்மன் சிலை பரிசளிப்பு
தேனி மாவட்டம் கரிசல்பட்டிவிளக்குப் பகுதியில் நடைபெறும் பிரம்மாண்டப் பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.







