இலங்கை குண்டுவெடிப்பில் இருந்து இந்தியர்களை மீட்டு வர நடவடிக்கை: மத்திய அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள்
இலங்கையில் குண்டுவெடித்த பகுதிகளில் உள்ள தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு தாய்நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்..







