மேட்டூர் அணையின் நீர்வரத்து இன்று மாலைக்குள் 1 லட்சம் கன அடியாக உயரும்!
கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரியில் திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1,50,500 கன அடியாக இருக்கும் நிலையில், பிலிகுண்டுலுவுக்கு வந்தடையும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது.









