தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சூரிய கிரகணத்தை முன்னிட்டு ஈரோட்டில் மகப்பேறு பரிசோதனை மையம் மூடல்

சூரிய கிரகணம் நிகழும்போது, கர்ப்பிணிகள் வெளியில் வரக்கூடாது என்பதால் ஈரோட்டில் மகப்பேறு பரிசோதனை மையம் ஒன்று மூடப்பட்டுள்ளது. 

News image
Updated On :26 டிசம்பர் 2019, 5:37 am

DIN

தமிழகத்தில் இன்று முழு சூரிய கிரகணம் ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுமே பல்வேறு மாவட்டங்களில் சூரிய கிரகணத்தை காண தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தொலைநோக்கி மற்றும் சிறப்பு கண்ணாடி மூலமாக பொது மக்கள், சிறுவர்கள் சூரிய கிரகணத்தினை கண்டு மகிழ்ந்தனர். 

இந்நிலையில், மக்களிடையே சூரிய கிரகணம் பற்றி பல்வேறு நம்பிக்கைகள் நிலவுகின்றன. கிரகணத்தின்போது, கர்ப்பிணிகள் வெளியில் வரக்கூடாது என்று கூறப்படுவதால் ஈரோட்டில் மகப்பேறு பரிசோதனை மையம் ஒன்று மூடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.