திருப்பூரில் சூரிய கிரகணத்தை பார்க்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்
திருப்பூரில் மேக மூட்டம் காரணமாக வளைய சூரிய கிரகணத்தை காண முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.

Updated On :26 டிசம்பர் 2019, 4:52 am

திருப்பூரில் மேக மூட்டம் காரணமாக வளைய சூரிய கிரகணத்தை காண முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை மையமாக கொண்டு ஏற்பட்டுள்ள வளைய சூரிய கிரகணத்தை காண திருப்பூரில் பல இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேகமூட்டம் காரணமாக சூரியன் தெரியாததால் வளைய சூரிய கிரகணத்தை காண முடியாமல் மாணவர்கள் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...