இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

சீர்காழியில் தபால் ஓட்டு வழங்காததால் தேர்தல் பணியாளர்கள் போராட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

News image
Updated On :30 டிசம்பர் 2019, 10:38 am

DIN

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிப் பகுதிகளுக்கான இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. 

இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி ஒன்றியத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 

அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், நூலக பணியாளர்கள் உள்ளிட்ட 384 பேருக்கு தபால் ஓட்டு வழங்காததால் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.