இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு நகரங்களில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் சென்னை, மதுரை மற்றும் கோவையில் மாபெரும் பேரணியை முன்னெடுத்துள்ளனர். 

News image
Updated On :31 டிசம்பர் 2019, 7:41 am

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் சென்னை, மதுரை மற்றும் கோவையில் மாபெரும் பேரணியை முன்னெடுத்துள்ளனர். 

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக பெண்கள் கோலமிடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை, மதுரை மற்றும் கோவையில் இஸ்லாமிய அமைப்பினர் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள், சில அரசியல் கட்சிகள் கலந்து கொண்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.