தமிழக காவல்துறையில் 61 காவல் துணைக் கண்காணிப்பாளர்களைப் (டி.எஸ்.பி.) பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. தே.க. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலையொட்டி முதல் கட்டமாக தமிழக காவல்துறையில் 61 காவல் துணைக் கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த 26 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளனர்.
முக்கியமாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த வி.ராமலிங்கம் திருப்பரங்குன்றத்துக்கும், ஆர்.சித்திரைவேலு நாகப்பட்டினம் சமூக நீதி மற்றும் மனித உரிமைத்துறைக்கும், எஸ்.வெங்கடேசன் நாகப்பட்டினம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவுக்கும், கே.தங்க வேலு மதுரை மாவட்ட குற்ற ஆவணக் காப்பகத்துக்கும், டி.விஜயகுமார் மதுரை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கும், கே.சங்கர் திருவாரூர் மத்தியக் குற்றப்பிரிவுக்கும், எஸ்.ராஜகுமார் தருமபுரி நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பள்ளிச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை: மு.க. ஸ்டாலின் வருத்தம்!

ராஜஸ்தான் ராயல்ஸால் எந்த ஒரு அணியையும் வீழ்த்த முடியும்: விக்ரம் ரத்தோர்

இன்றைய செய்திகள் - நேரலை!

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
