அபிநந்தன் பாதுகாப்பாக திரும்ப அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் ஸ்டாலின் வேண்டுகோள்
கடத்தப்பட்ட அபிநந்தன் பாதுகாப்பாக இந்தியா திரும்ப அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.










