செயற்பாட்டாளர் நந்தினியை விடுதலை செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
தமிழகத்தில் முக்கிய போராட்டங்களை முன்னெடுத்து வரும் செயற்பாட்டாளர் நந்தினி மற்றும் அவரது தந்தை ஆனந்தனை சிறையில் இருந்து விடுதலை செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.










