மாநில அரசை வெறும் தபால்காரர் போல் மாற்றி விடும்: ஏன்.ஐ.ஏவுக்கு கூடுதல் அதிகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி கருத்து
மாநில அரசை வெறும் தபால்காரர் போல் மாற்றி விடும் என்று ஏன்.ஐ.ஏவுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.








