சென்னை: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் வெள்ளியன்று மனுத்தாக்கல் செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ள்ளது.
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது.
தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கியது போக அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் கடந்த ஞாயிறு அன்று வெளியானது.
இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் வெள்ளியன்று மனுத்தாக்கல் செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ள்ளது.
அதேபோல் திமுக வேட்பாளர்கள் வரும் 25-ஆம் தேதி மனுதாக்கல் செய்வார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


