மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நாடாளுமன்றத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் வெள்ளியன்று மனுத்தாக்கல்? 

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் வெள்ளியன்று மனுத்தாக்கல் செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ள்ளது.

News image
Updated On :21 மார்ச் 2019, 9:18 am

சென்னை: விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் வெள்ளியன்று மனுத்தாக்கல் செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ள்ளது.

விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக, பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து அதிமுக போட்டியிடுகிறது.

தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கியது போக அதிமுக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் கடந்த ஞாயிறு அன்று வெளியானது.

இந்நிலையில் விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ள அதிமுக வேட்பாளர்கள் வெள்ளியன்று மனுத்தாக்கல் செய்வார்கள் என்று தகவல் வெளியாகியுள்ள்ளது.

அதேபோல் திமுக வேட்பாளர்கள் வரும் 25-ஆம் தேதி மனுதாக்கல் செய்வார்கள் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கிறது.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.