இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ராசிமணலில் அணைக்கட்ட வேண்டும்: பி.ஆர். பாண்டியன்

கோதாவரி - காவிரி இணைப்பு சாத்தியப்படாத திட்டம் என்பதால், ராசிமணலில் அணைக்கட்ட காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன்

Updated On :27 மே 2019, 4:17 am IST

கோதாவரி - காவிரி இணைப்பு சாத்தியப்படாத திட்டம் என்பதால், ராசிமணலில் அணைக்கட்ட காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.  இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கோதாவரியை இணைப்பதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு தீர்வு காணவும் முடியாது, சம்பந்தப்படுத்தவும் முடியாது. ஆகவே, ராசிமணலில் அணைக்கட்டுவது ஒன்று தான் தமிழகத்தையும் காவிரி டெல்டாவையும் பாதுகாக்க முடியும் என்பதை உணர்ந்து நடைபெறவுள்ள காவிரி ஆணையக் கூட்டத்தில் ராசிமணலில் அணைக் கட்டுவதை வலியுறுத்த தமிழக அரசு முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.