அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சென்னை புறநகர் பகுதியில் ஏடிஎம் உடைத்து கொள்ளை முயற்சி

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம்-ஐ உடைத்து திருட சனிக்கிழமை முயற்சிக்கப்பட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :2 நவம்பர் 2019, 4:11 am

DIN

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏ.டி.எம்-ஐ உடைத்து திருட சனிக்கிழமை முயற்சிக்கப்பட்டது.

செங்கல்பட்டு அருகே பொத்தேரியில் தனியார் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி நடந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா் ஆய்வு செய்தனர். பின்னா் வழக்குப் பதிந்து அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தனர். இந்நிலையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.