நீதிமன்றத்தில் இன்றும் ஆஜராகாததால் பேராசிரியை நிர்மலா தேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பிப்பு
மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி இன்றும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவரது ஜாமீனை ரத்து செய்து பிடிவாரண்ட் பிறப்பித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்.

nirmala devi








