தமிழர்களின் பாதுகாப்பை உத்தவ் அரசு உறுதி செய்யும்: ஸ்டாலின் நம்பிக்கை!
மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்றுள்ள உத்தவ் தாக்கரே தலைமையிலான புதிய அரசு, தமிழர்களின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உறுதி செய்யும் என நம்புவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.









