நான்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டி என்று தீர்மானமா? விளக்கம் கேட்டு மாவட்ட காங்., தலைவருக்கு நோட்டீஸ்
நான்குநேரி தொகுதியில் தனித்துப் போட்டியிடுவதாக தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ், விளக்கம் கேட்டு நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமார்









