நாங்குநேரி இடைத்தோ்தல்: நெல்லை முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல் என ஆட்சியா் தகவல்
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதாக ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தெரிவித்தாா்.







