தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை: வானிலை மையம் எச்சரிக்கை
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் இன்று முதல் 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.







